“நான் ஒரு பேராசிரியர் அல்ல, ஆய்வாளரும் அல்ல, பிறரைப் புத்தகம் படிக்கப் பழக்கப்படுத்துவதன் மூலம் நான் மகிழ்ச்சியடைகிறேன்” எனக் கூறுபவர் முடிதிருத்தகம் செய்யும் கடை வைத்து முடி திருத்தம் செய்யும் பொன் மாரியப்பன்.
பொன் மாரியப்பன், முடிதிருத்தகம் செய்யும் கடை உரிமையாளர். தூத்துக்குடியில் செயல்படும் இவரது முடி திருத்தகம் செய்யும் கடை, வழக்கமான கடை போல் தெரிந்தாலும் இந்த கடை அளிக்கும் சலுகைகளும், கடையின் உள்கட்டமைப்பும் வேற லெவல்.